Friday, April 10, 2009

அன்னை

அன்னை

வாழ்க்கை எனும் பயணத்து

வழிபோக்கனாய் பயனற்று

வந்துதிதேன் என நினைத்து

வாழ்ந்துவந்தேன் மனம் கனத்து!

அன்னையே நீ வந்தெனக்கு

நல்வழிதனை தந்தமைக்கு

வாழ்த்துகிறேன் கோடிமுறை

வணங்கிவருவேன் என் காலம்வரை!!

- ரெங்கநாதன்

1 comment: