வாழ்க்கை எனும் பயணத்து
வழிபோக்கனாய் பயனற்று
வந்துதிதேன் என நினைத்து
வாழ்ந்துவந்தேன் மனம் கனத்து!
அன்னையே நீ வந்தெனக்கு
நல்வழிதனை தந்தமைக்கு
வாழ்த்துகிறேன் கோடிமுறை
வணங்கிவருவேன் என் காலம்வரை!!
- ரெங்கநாதன்
good one renga......innum neraiya ezhuthu...
good one renga......innum neraiya ezhuthu...
ReplyDelete